மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாற்றுத்திறனாளி மாணவன் தே‌சிய ரீதியில் சாதனை!

Category
Main image
Image

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாணவன் பா. பிரசோபன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ.த  (சா.த) பரீட்சைக்கு தோற்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுள் தே‌சிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கெளரவ கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரினது பாராட்டுக்களை பெற்று மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

மாணவர் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவரின் சாதனை விளங்குகிறது.  முயன்றால் முடியாதது எதுவுமில்லை என மட்டு மண்ணில் இருந்து நிரூபித்து காட்டிய மாணவனுக்கு வாழ்த்துக்கள்..

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.