வரிசைகளில் காத்திருக்காது ரயில் பயணச்சீட்டுகளை பெறுவதற்கான புதிய வேலைத்திட்டம்

வரிசைகளில் காத்திருக்காது ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டம் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த புதிய செயற்றிட்டத்தின் கீழ் 03 பிரதான வழிமுறைகளின் ஊடாக பொதுமக்கள் ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் W.A.B.S.E.குணசிங்க தெரிவித்தார்.
பயணச்சீட்டுகள் இணையத்தளம், தன்னியக்க இயந்திரம் மற்றும் முற்கொடுப்பனவு அட்டை ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், இந்த செயற்றிட்டத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்