மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை

தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 02.30 மணிக்கு தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது.
இது திருகோணமலையிலிருந்து வடக்கு-வடகிழக்காக 240km தூரத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு-வடகிழக்காக 240km தூரத்திலும் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 240km தூரத்திலும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 320km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது அடுத்துவரும் 06 மணித்தியாலத்திற்கு தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலை கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக அதன் தீவிரம் குறைந்து சூறாவளி புயலாக (Cyclonic Strom) மாற்றமடையும்.
அதன் பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடல் பிராந்தியங்களில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி கோத்தாவிற்கும் இடையில் மகாவலிபுரம் அருகே ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் புயல் காற்றின் வேகமானது 65km/h - 75km/h வரை வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிந்திய செய்திகள்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்