மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாற்றுத்திறனாளி மாணவன் தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மாணவன் பா. பிரசோபன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கெளரவ கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரினது பாராட்டுக்களை பெற்று மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
மாணவர் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவரின் சாதனை விளங்குகிறது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என மட்டு மண்ணில் இருந்து நிரூபித்து காட்டிய மாணவனுக்கு வாழ்த்துக்கள்..
பிந்திய செய்திகள்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்